Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கிலோ கணக்கில் குட்கா, கஞ்சா பறிமுதல்; 5 இளைஞர்கள் கைது

கிலோ கணக்கில் குட்கா, கஞ்சா பறிமுதல்; 5 இளைஞர்கள் கைது

கிலோ கணக்கில் குட்கா, கஞ்சா பறிமுதல்; 5 இளைஞர்கள் கைது

கிலோ கணக்கில் குட்கா, கஞ்சா பறிமுதல்; 5 இளைஞர்கள் கைது

ADDED : ஜூன் 17, 2025 12:22 AM


Google News
திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே தெற்கு போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டதில், பரணி, 30, பாலா, 24, மதன், 22 ஆகிய மூவர் வைத்திருந்த ஐந்து கிலோகஞ்சா பொட்டலங்கள் சிக்கின.

மூவரும் கைதாகினர். அனுப்பர்பாளையம், அம்மன் நகர், பூலுவபட்டி அருகே அனுப்பர்பாளையம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பாலமுருகன், 24, ஹரிஷ், 29 என, இருவரை கைது செய்து, 35 கிலோ குட்காவை பறி முதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us