Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நகை திருட்டு: ஒருவர் கைது

நகை திருட்டு: ஒருவர் கைது

நகை திருட்டு: ஒருவர் கைது

நகை திருட்டு: ஒருவர் கைது

ADDED : மே 24, 2025 07:02 AM


Google News
பொங்கலுார், : காமநாயக்கன்பாளையம் போலீசார் ஸ்டேஷன் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியாகச் சென்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் திருவாரூரை சேர்ந்த அன்பு, 35; பல்லடம் - புளியம்பட்டி அருகே வேப்பங்குட்டை பாளையத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 42 வீட்டில் இருந்த, 16 பவுன் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் நகையை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us