Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'குட்கா' விற்றவர் கைது

'குட்கா' விற்றவர் கைது

'குட்கா' விற்றவர் கைது

'குட்கா' விற்றவர் கைது

ADDED : மார் 22, 2025 06:45 AM


Google News
திருப்பூர் : திருப்பூர் - மங்கலம் ரோடு, பாரப்பாளையம் பகுதியில் சென்ட்ரல் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு மொபட்டை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 10 கிலோ எடையில், புகையிலை பொருட்கள் இருந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், அதை விற்பனைக்கு கொண்டு சென்ற பாண்டி சுடலை, 29, என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us