Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வரும் 25ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

வரும் 25ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

வரும் 25ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

வரும் 25ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

ADDED : மார் 20, 2025 11:29 PM


Google News
உடுமலை,: உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 25ம் தேதி நடக்கிறது.

உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம், உடுமலை கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வரும், 25ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடக்கிறது.

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us