Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பணியாளர்கள் விடுப்பு போராட்டம்; பணி பாதிப்பு

பணியாளர்கள் விடுப்பு போராட்டம்; பணி பாதிப்பு

பணியாளர்கள் விடுப்பு போராட்டம்; பணி பாதிப்பு

பணியாளர்கள் விடுப்பு போராட்டம்; பணி பாதிப்பு

ADDED : ஜன 31, 2024 12:04 AM


Google News
Latest Tamil News
உடுமலை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் விடுப்பு போராட்டத்தில், தாலுகா அலுவலகத்தில், பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது.

அரசுத்துறைகளில், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், மாவட்ட தலைநகரங்களில், மறியல் போராட்டத்தில், ஈடுபட்டனர்.

இப்போராட்டத்துக்காக, தாலுகா அளவிலான அலுவலர்கள், விடுப்பு எடுத்துச்சென்றதால், பல்வேறு அரசுத்துறைகளில் பணிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, வருவாய்த்துறையில், தாலுகா அலுவலக பணியாளர்கள் 18; வி.ஏ.ஓ., 32; கிராம உதவியாளர் 3 உள்ளிட்டோர் விடுப்பு எடுத்தனர். இதனால், உடுமலை தாலுகா அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us