திருப்பூர், ; வெள்ளியங்காடு, ஆர்.வி.இ., லே அவுட் பகுதியில் மரம் ஒன்று பட்டுப் போய் முறிந்து விழும் நிலையில் உள்ளது.
அசம்பாவிதம் ஏற்படும் முன், விழும் நிலையில் உள்ள மரத்தை அப்புறப்படுத்த மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.