Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஏ.வி.பி., பள்ளியில் குட்டீஸ் மகிழ்ச்சி

ஏ.வி.பி., பள்ளியில் குட்டீஸ் மகிழ்ச்சி

ஏ.வி.பி., பள்ளியில் குட்டீஸ் மகிழ்ச்சி

ஏ.வி.பி., பள்ளியில் குட்டீஸ் மகிழ்ச்சி

ADDED : ஜூன் 02, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
திருப்பூர் : காந்தி நகர் ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கோடை விடுமுறை முடிந்து நேற்று திறக்கப்பட்டது. எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மழலையர் மகிழ்வுடன் வந்திருந்தனர்.

குழந்தைகளுக்கு விளையாட்டுகள், கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தும் பொம்மலாட்ட நிகழ்ச்சி ஆகியன நடந்தன. குழந்தைகளும் ஆடிப்பாடினர். பெற்றோர் மகிழ்ந்தனர்.

பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் முத்துகருப்பன், ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us