Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மானியத்தில் சோளம் விதை; வேளாண் துறை அழைப்பு

மானியத்தில் சோளம் விதை; வேளாண் துறை அழைப்பு

மானியத்தில் சோளம் விதை; வேளாண் துறை அழைப்பு

மானியத்தில் சோளம் விதை; வேளாண் துறை அழைப்பு

ADDED : மார் 16, 2025 11:56 PM


Google News
உடுமலை; உடுமலை வேளாண் துறையில், விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து, சோளம் விதைகள் வழங்கப்படுகிறது.

வேளாண் துறை சார்பில் சான்று பெற்ற, 'வம்பன்-8' ரக உளுந்து மற்றும் 'கோ-32' சோள விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு தேவையான நுண்ணுாட்ட சத்து உரங்களும் குறிச்சிக்கோட்டை துணை வேளாண் கிடங்கில் தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us