Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ துாய்மை பணியாளர்களுக்கு பா.ஜ., சார்பில் குளிர்பானம்

துாய்மை பணியாளர்களுக்கு பா.ஜ., சார்பில் குளிர்பானம்

துாய்மை பணியாளர்களுக்கு பா.ஜ., சார்பில் குளிர்பானம்

துாய்மை பணியாளர்களுக்கு பா.ஜ., சார்பில் குளிர்பானம்

ADDED : மே 16, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
பல்லடம், ;பல்லடம் நகராட்சி பா.ஜ., வார்டு கவுன்சிலர், துாய்மை பணியாளர்களுக்கு குளிர்பான பாட்டில்கள் வழங்கினார்.

பல்லடம் நகராட்சி, 18வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் சசிரேகா. நகராட்சியில் வேலை பார்த்து வரும் துாய்மை பணியாளர்கள், துப்புரவு ஊழியர்களின் நலன் கருதி, 3 ஆயிரம் குளிர்பான பாட்டில்களை நகராட்சி கமிஷனர் மனோகரனிடம் ஒப்படைத்தார். கோடை காலத்தை முன்னிட்டு, வெயிலையும் பொருட்படுத்தாமல், வார்டு பகுதிகளில் துாய்மை பணி மேற்கொண்டு வரும் பணியாளர்களின் நலம் கருதி, குளிர்பானங்களை வழங்கியதாக சசிரேகா கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us