Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வங்கதேசத்தினருக்கு இரு ஆண்டு சிறை

வங்கதேசத்தினருக்கு இரு ஆண்டு சிறை

வங்கதேசத்தினருக்கு இரு ஆண்டு சிறை

வங்கதேசத்தினருக்கு இரு ஆண்டு சிறை

ADDED : செப் 25, 2025 12:27 AM


Google News
திருப்பூர்: பெருமாநல்லுாரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஜிஷன் சர்தார், 37, இம்ரான் உசேன், 32, காசி முஸ்தபா கமல், 44 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு கோர்ட் நீதிபதி சுரேஷ் மூன்று பேருக்கும் தலா, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us