Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நாய்கள் கடித்து 6 பேர் காயம்

நாய்கள் கடித்து 6 பேர் காயம்

நாய்கள் கடித்து 6 பேர் காயம்

நாய்கள் கடித்து 6 பேர் காயம்

ADDED : பிப் 24, 2024 01:25 AM


Google News
அவிநாசி:அவிநாசி அடுத்த அவிநாசிலிங்கம் பாளையம் பகுதியில் லோகநாதன், 38, முத்தாள், 60, ரங்காள், 65; அவிநாசிலிங்கம் பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி என ஆறு பேரை இரண்டு வெறி நாய்கள் துரத்தி கடித்தது.

சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு சென்றனர். லோகநாதன், முத்தாள் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us