Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கிராம மக்கள் அவதி

கிராம மக்கள் அவதி

கிராம மக்கள் அவதி

கிராம மக்கள் அவதி

ADDED : ஜூலை 10, 2024 10:22 PM


Google News
உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கிராமங்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us