உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை சார்பில், நேற்று அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை சார்பில், நேற்று அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.