Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கறி கடைக்காரர் துாக்கில் தற்கொலை

கறி கடைக்காரர் துாக்கில் தற்கொலை

கறி கடைக்காரர் துாக்கில் தற்கொலை

கறி கடைக்காரர் துாக்கில் தற்கொலை

ADDED : ஜூலை 05, 2024 02:58 AM


Google News
பொங்கலுார்:பொங்கலூர் சக்தி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 55.

இறைச்சி கறிக்கடைக்காரர். அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதை அவரது வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர்.விரக்தியடைந்த அவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us