ADDED : ஜூலை 05, 2024 02:58 AM
பொங்கலுார்:பொங்கலூர் சக்தி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 55.
இறைச்சி கறிக்கடைக்காரர். அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதை அவரது வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர்.விரக்தியடைந்த அவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.