Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 41 வீடுகள் சேதம்

41 வீடுகள் சேதம்

41 வீடுகள் சேதம்

41 வீடுகள் சேதம்

ADDED : ஜூலை 27, 2024 01:29 AM


Google News
பாலக்காடு;கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால், கடந்த, 24 மணி நேரத்திற்குள் நான்கு வீடுகள் முழுமையாகவும், 37 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்து உள்ளன.

பாலக்காடு தாலுகாவில் - 8, ஆலத்தூர் - 5, மண்ணார்க்காடு -- 11, சித்தூர் -- 6, ஒற்றைப்பாலம் -- 6, அட்டப்பாடி -- 1, என 37 வீடுகள் பகுதி அளவு சேதமடைந்தன. ஆலத்தூர், மண்ணார்க்காடு, சித்தூர், ஒற்றைப்பாலம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு வீடு முழுவதும் சேதமடைந்துள்ளது.

கனமழையால், ஜூன், ஜூலை மாதங்களில் மொத்தம், 531 வீடுகள் பகுதி அளவிலும், 46 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்து உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us