Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ திருச்செந்துார் கும்பாபிஷேக நேரம் அறிவிப்பு

திருச்செந்துார் கும்பாபிஷேக நேரம் அறிவிப்பு

திருச்செந்துார் கும்பாபிஷேக நேரம் அறிவிப்பு

திருச்செந்துார் கும்பாபிஷேக நேரம் அறிவிப்பு

ADDED : ஜூன் 07, 2025 02:41 AM


Google News
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணி நடந்து வருகிறது.

கும்பாபிஷேகம் நடக்கும் தேதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், ஜூலை 7ம் தேதி காலை, 6:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ஞானசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,'திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி, ஜூலை 7, காலை 6:15 மணிக்கு மேல் 6:50 மணிக்குள் நடக்கிறது' என அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us