Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ லாரி மோதியதில் செவிலியர் பலி

லாரி மோதியதில் செவிலியர் பலி

லாரி மோதியதில் செவிலியர் பலி

லாரி மோதியதில் செவிலியர் பலி

ADDED : மார் 23, 2025 01:48 AM


Google News
Latest Tamil News
துாத்துக்குடி: துாத்துக்குடி, முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் டொமினிக் அண்டோ மனைவி மரிய அன்பரசி, 37; தனியார் மருத்துவமனை செவிலியர்.

இவர், திருச்செந்துார் -- துாத்துக்குடி சாலையில் நேற்று மாலை, 'யமஹா பேசினோ' மொபட்டில் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த லாரி மோதி, அவர் உயிரிழந்தார்.

முத்தையாபுரம் போலீசார், கரூர் குளித்தலை, கொப்பாளப்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் உதயகுமார், 38, என்பவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us