Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ லாரி டயரில் சிக்கி தொழிலாளி பலி

லாரி டயரில் சிக்கி தொழிலாளி பலி

லாரி டயரில் சிக்கி தொழிலாளி பலி

லாரி டயரில் சிக்கி தொழிலாளி பலி

ADDED : மார் 20, 2025 02:12 AM


Google News
கும்மிடிப்பூண்டி:மீஞ்சூர் அடுத்த மவுத்தம்பேடு பகுதியில் வசித்தவர் ராஜி, 53; கூலித்தொழிலாளி. நேற்று மாலை தச்சூரில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், புதுரோடு - புதுவாயல் இணைப்பு சாலையில் சென்றபோது தடுமாறி விழுந்துள்ளார்.

அப்போது, அருகில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us