/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பொதட்டூர்பேட்டையில் நெசவாளர்கள் போராட்டம்... விடிய, விடிய !: 12 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு எப்போது?பொதட்டூர்பேட்டையில் நெசவாளர்கள் போராட்டம்... விடிய, விடிய !: 12 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு எப்போது?
பொதட்டூர்பேட்டையில் நெசவாளர்கள் போராட்டம்... விடிய, விடிய !: 12 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு எப்போது?
பொதட்டூர்பேட்டையில் நெசவாளர்கள் போராட்டம்... விடிய, விடிய !: 12 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு எப்போது?
பொதட்டூர்பேட்டையில் நெசவாளர்கள் போராட்டம்... விடிய, விடிய !: 12 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு எப்போது?

சுமூக தீர்வு
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர், இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தறி உரிமையாளர்கள், தறி ஓட்டுனர்கள், பாவு ஓட்டுனர்கள், நுாலுக்கு பசை சேர்ப்பவர்கள் என பல தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.
சுமுக தீர்வு
அந்த கூட்டத்தின் போது, தற்போது வழங்கப்படும் கூலியுடன் மீட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்தி வழங்க நெசவாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு உள்ளூர் முகவர்கள், மீட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தி வழங்குவதாக தெரிவித்தனர்.
கூலி உயர்வு
பின், பொதட்டூர்பேட்டைக்கு திரும்பிய நெசவாளர்கள், பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கில் ஒன்று கூடினர். தங்களின் கூலி உயர்வு குறித்த ஆதங்கத்தை, வெளிப்படுத்தினர். இதில், 1,000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
3 பேர் மீது வழக்கு
கைத்தறி துறை அமைச்சர் காந்தி, திருவள்ளூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்தும் நெசவாளர்களின் பிரச்னையை தீர்க்கவில்லை என, ஆதங்கப்படுகின்றனர்.
மின் கட்டணம் குறைப்பு
ஆந்திர மாநிலத்தில், அடிக்கடி
மின்கட்டண உயர்வால் விசைத்தறி நெசவாளர்கள் கடும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து நகரி சட்டசபை தொகுதியில் உள்ள, 25,000த்திற்கும் மேற்பட்ட
நெசவாளர்கள், மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என ஆந்திர மாநில அமைச்சர்
ரோஜாவிடம் கோரிக்கை வைத்தனர்.