Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : செப் 05, 2025 02:17 AM


Google News
மீஞ்சூர்:அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல்மின்நிலைய வாயிலில், நேற்று ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டில் வலியுறுத்தப்பட்டதாவது:

புயல் மற்றும் பேரிடர் காலங்களில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வரை சந்திக்க முயன்றும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இல்லையெனில், அக்டோபர், 17ம் தேதி, தமிழகம் முழுதும் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us