Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஊழியருக்கு அரிவாள் வெட்டு

ஊழியருக்கு அரிவாள் வெட்டு

ஊழியருக்கு அரிவாள் வெட்டு

ஊழியருக்கு அரிவாள் வெட்டு

ADDED : ஜூன் 26, 2025 09:42 PM


Google News
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரியைச் சேர்ந்தவர் அசோக்குமார், 35. தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று மாலை 6:30 மணியளவில், பணி முடிந்து நாகலாபுரம் - திருத்தணி சாலையில் பைக்கில் வந்துக் கொண்டிருந்தார்.

தாழவேடு காலனி அருகே வந்த போது, மூன்று பேர் அசோக்குமாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us