Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கீரை பறிக்க சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழப்பு

கீரை பறிக்க சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழப்பு

கீரை பறிக்க சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழப்பு

கீரை பறிக்க சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழப்பு

ADDED : செப் 14, 2025 11:09 PM


Google News
ஆரணி:ஆரணி அருகே கீரை பறிக்க சென்ற விவசாயி, பாம்பு கடித்து உயிரிழந்தார்.

கவரைப்பேட்டை அருகே போந்தவாக்கம் கண்டிகை கிராமத்தில் வசித்தவர் ருத்திரன், 58; விவசாயி. கடந்த 12ம் தேதி மாலை, அவரது நிலத்தில் கீரை பறிக்கும் போது, கையில் பாம்பு கடித்தது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us