ADDED : ஜன 02, 2024 07:36 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை முகாம், ஜன.,3, 10, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என, முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த முகாம் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.