Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி பஸ் நிலையத்தில் முதியவர் உடல் மீட்பு

திருத்தணி பஸ் நிலையத்தில் முதியவர் உடல் மீட்பு

திருத்தணி பஸ் நிலையத்தில் முதியவர் உடல் மீட்பு

திருத்தணி பஸ் நிலையத்தில் முதியவர் உடல் மீட்பு

ADDED : செப் 17, 2025 01:59 AM


Google News
திருத்தணி:திருத்தணி பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தங்கியிருந்தார்.

நேற்று அதிகாலையில் மயங்கி விழுந்து இறந்து விட்டார்.

தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முதியவர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவரின் பெயர், விலாசம் தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us