/புகார் பெட்டி /திருவள்ளூர்/ திருவள்ளூர்: புகார் பெட்டி;சாலையில் படரும் செடிகள் வாகன ஓட்டிகள் அவதி திருவள்ளூர்: புகார் பெட்டி;சாலையில் படரும் செடிகள் வாகன ஓட்டிகள் அவதி
திருவள்ளூர்: புகார் பெட்டி;சாலையில் படரும் செடிகள் வாகன ஓட்டிகள் அவதி
திருவள்ளூர்: புகார் பெட்டி;சாலையில் படரும் செடிகள் வாகன ஓட்டிகள் அவதி
திருவள்ளூர்: புகார் பெட்டி;சாலையில் படரும் செடிகள் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 06, 2024 01:50 AM

சாலையில் படரும் செடிகள் வாகன ஓட்டிகள் அவதி
ஊத்துக்கோட்டை பேரூராட்சி, அய்யனார் நகர் பகுதியில் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இங்கு, ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள தெருக்களின் ஓரங்களில் உள்ள செடிகள் வளர்ந்து சாலையில் படர்கிறது. இதனால், இந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அய்யனார் நகர் பகுதியில் உள்ள தெருக்களில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.நந்தகுமார், ஊத்துக்கோட்டை.