Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தடுப்பில் மோதி புரோகிதர் பலி

தடுப்பில் மோதி புரோகிதர் பலி

தடுப்பில் மோதி புரோகிதர் பலி

தடுப்பில் மோதி புரோகிதர் பலி

ADDED : ஜூன் 21, 2024 11:16 PM


Google News
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே கெட்ணமல்லி கிராமத்தில் வசித்தவர் ராமானுஜம், 55. புரோகிதர். நேற்று மதியம், செங்குன்றத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி டூ -- வீலரில் சென்றார்.

சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் அருகே சாலையோர தடுப்பில் மோதி, அதே இடத்தில் உயிரிழந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us