Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மெய்யூரில் மக்களுடன் முதல்வர் முகாம்

மெய்யூரில் மக்களுடன் முதல்வர் முகாம்

மெய்யூரில் மக்களுடன் முதல்வர் முகாம்

மெய்யூரில் மக்களுடன் முதல்வர் முகாம்

ADDED : ஜூலை 24, 2024 10:59 PM


Google News
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை தாலுகா, மெய்யூர் ஊராட்சியில், ‛மக்களுடன் முதல்வர்' முகாம் நடந்தது. இதில், ஊராட்சி தலைவர் லாவண்யா சரத்பாடு தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலர் சந்திரசேகர் வரவேற்றார். கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்றார்.

இதில், மெய்யூர், ராமதண்டலம், சித்தம்பாக்கம், எறையூர், மொன்னவேடு, தேவந்தவாக்கம், மாமண்டூர் ஆகிய ஏழு ஊராட்சிகளைச் சேர்ந்தோர் இலவச வீட்டு மனை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us