/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் பயன் பெற அழைப்பு பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் பயன் பெற அழைப்பு
பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் பயன் பெற அழைப்பு
பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் பயன் பெற அழைப்பு
பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் பயன் பெற அழைப்பு
ADDED : ஜூலை 06, 2024 10:09 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்யுமாறுவேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ளசெய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் பயிர்காப்பீட்டுத் திட்டம்
'அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்' என்ற காப்பீட்டுநிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ளது.
பிரதமர் பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு 2024-- 25ல், காரீப், சம்பா - சிறப்பு மற்றும் ராபி பருவ பயிருக்கு காப்பீடு செய்யலாம்.
விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, 'இ- - சேவை' மையங்களில்காப்பீடு செய்யலாம்.
இவ்வாறுஅதில் கூறப்பட்டு உள்ளது.