Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பாம்பு கடித்து சிறுவன் பலி

பாம்பு கடித்து சிறுவன் பலி

பாம்பு கடித்து சிறுவன் பலி

பாம்பு கடித்து சிறுவன் பலி

ADDED : ஜூன் 24, 2024 11:39 PM


Google News
அரக்கோணம் : அரக்கோணம் அடுத்த நந்தி வேடந்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் மகன் கிரன், 13. இவர் திருத்தணி கசவராஜபேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 14-ந் தேதி இரவு வீட்டின் திண்ணையில் துாங்கி கொண்டிருந்த போது பாம்பு கடித்ததில் அலறி துடித்தார்.

இவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us