Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆட்டோ ஓட்டுனர் மாயம்

ஆட்டோ ஓட்டுனர் மாயம்

ஆட்டோ ஓட்டுனர் மாயம்

ஆட்டோ ஓட்டுனர் மாயம்

ADDED : ஜூன் 11, 2024 04:53 AM


Google News
திருவள்ளூர்: திருவள்ளூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார், 32, சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டுகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த 8 ம் தேதி ஆட் டோ ஓட்ட சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தேன்மொழி கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us