Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ விபத்தில் இருவர் பலி மக்கள் மறியல்

விபத்தில் இருவர் பலி மக்கள் மறியல்

விபத்தில் இருவர் பலி மக்கள் மறியல்

விபத்தில் இருவர் பலி மக்கள் மறியல்

ADDED : செப் 03, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே கலந்தபனையூரைச் சேர்ந்தவர் ராகவன், 21. இவரும் அதேபகுதியைச் சேர்ந்த கண்ணன், 27, என்பவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு, பணகுடியில் இருந்து வடலிவிளை நோக்கி டூ - வீலரில் சென்றனர்.

எதிரே ஒருவழி பாதையில், வடலிவிளை சுந்தரபாண்டியன், 35, என்பவர், டூ - வீலரில் வந்தார். இரண்டும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ராகவன், சுந்தரபாண்டியன் உயரிழந்தனர்.

கண்ணன் காயமடைந்தார். அடிக்கடி விபத்துகள் நடப்பதால், அங்கு பாலம் அமைக்கக்கோரி, நேற்று மாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us