Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ துப்பாக்கி மாயம்

துப்பாக்கி மாயம்

துப்பாக்கி மாயம்

துப்பாக்கி மாயம்

ADDED : செப் 03, 2025 01:11 AM


Google News
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கோயில் கார் பார்க்கிங் பகுதியில் ராஜகுமார் 33, என்பவர் விளையாட்டு மையம் நடத்தி வருகிறார்.

அங்கு அவர் வைத்திருந்த ஏர்கன் வகை துப்பாக்கியை காணவில்லை. இதுகுறித்து அவரது புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us