Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மது பதுக்கிய இருவர் கைது

மது பதுக்கிய இருவர் கைது

மது பதுக்கிய இருவர் கைது

மது பதுக்கிய இருவர் கைது

ADDED : ஜூன் 17, 2025 06:58 AM


Google News
போடி; போடி அருகே ராசிங்காபுரம் கீழப்பட்டியை சேர்ந்தவர் சேகர் 56, சில்லமரத்துப்பட்டி தீரன் சின்னமலை தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் 54.

இவர்கள் இருவரும் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தனர். போடி தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us