Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மது பதுக்கிய மூவர் கைது

மது பதுக்கிய மூவர் கைது

மது பதுக்கிய மூவர் கைது

மது பதுக்கிய மூவர் கைது

ADDED : ஜூன் 18, 2025 04:36 AM


Google News
போடி: போடி சேது பாஸ்கரன் தெரு பாண்டி 71, போடி கீழத் தெருவை சேர்ந்தவர் தங்கப்பாண்டி 52, போடி நாட்டாண்மைகாரர் தெருவை சேர்ந்தவர் மணி பாரதி 30.

இவர்கள் மூவரும் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தனர். போடி டவுன் போலீசார் மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us