ADDED : ஜூன் 06, 2025 03:11 AM
தேனி: வீரபாண்டி அரசு கலை கல்லுாரியில் பொது கலந்தாய்வு நேற்று துவங்கியது.
கல்லுாரி முதல்வர் உமாதேவி தலைமை வகித்தார். முதல்நாளில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்கள் கணினி அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவை அதிகம் தேர்வு செய்தனர்.பொது கலந்தாய்வு ஜூன் 14 வரை நடக்கிறது.