Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ சிறுமி திருமணம் 4 பேர் மீது போக்சோ

சிறுமி திருமணம் 4 பேர் மீது போக்சோ

சிறுமி திருமணம் 4 பேர் மீது போக்சோ

சிறுமி திருமணம் 4 பேர் மீது போக்சோ

ADDED : மே 15, 2025 05:17 AM


Google News
கடமலைக்குண்டு:வருஷநாடு அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் முடித்து தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இது குறித்து மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் கிடைத்த தகவலில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் 17 வயது சிறுமிக்கு 2024 நவம்பர் 7ல் திருமணம் முடிந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மலர்க்கொடி புகாரில் சிறுமியை திருமணம் முடித்த ராம்குமார், ஏற்பாடுகள் செய்த அவரது தந்தை திருமுருகன், தாய் செல்வி, சிறுமியின் தந்தை கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது போக்சோ பிரிவில் வருஷநாடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us