Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

ADDED : செப் 14, 2025 03:56 AM


Google News
ஆண்டிபட்டி:அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் பூபாலன் மனைவி தமிழ்ச்செல்வி 39, இவர்களது 17 வயது மகள் மூன்று நாட்களுக்கு முன்பு இரவு சாப்பிட்டுவிட்டு தாயுடன் தூங்கினார்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மகள் குறித்து தாய் தமிழ்ச்செல்வி புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us