Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ போலீசிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

போலீசிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

போலீசிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

போலீசிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

ADDED : மே 13, 2025 06:56 AM


Google News
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே சிந்துவம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜபாண்டி 19. ஜெயமங்கலம் குள்ளப்புரம் ரோட்டில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிக்கொண்டிருந்தார்.

ஜெயமங்கலம் போலீசாரை அவதூறாக பேசி, கத்தியால் மிரட்டினார்.

எஸ்.ஐ., முருகப்பெருமாள், ராஜாபாண்டியை கைது செய்து கத்தியை கைப்பற்றினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us