Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மதுபாட்டில் பதுக்கியவர் கைது

மதுபாட்டில் பதுக்கியவர் கைது

மதுபாட்டில் பதுக்கியவர் கைது

மதுபாட்டில் பதுக்கியவர் கைது

ADDED : செப் 30, 2025 04:54 AM


Google News
தேனி: பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மலரம்மாள் தலைமையிலான போலீசார் கொடுவிலார்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே ரோநது சென்றனர்.

அப்போது ஆண்டிபட்டி அம்மாபட்டி செல்வேந்திரன் 41, ரூ.1620 மதிப்புள்ள 9 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us