Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

ADDED : ஜூலை 01, 2025 03:20 AM


Google News
பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை ஆரோக்கியமாதா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் 27. எலக்டீரிசியன். இவரது மனைவி பிளசி 21. இருவருக்கும் 10 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பிளசி 7 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் வெளியூரில் வேலைக்கு செல்வதாக பிளசியிடம் கூறி விட்டு பிரகாஷ் சென்றுள்ளார். 20 நாட்களாக எவ்வித தொடர்பு இல்லாமல் உள்ளார். பிளசி புகாரில் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us