ADDED : செப் 07, 2025 03:33 AM
போடி: போடி அருகே ராசிங்காபுரம் தெற்குப்பட்டியை சேர்ந்தவர் சிரஞ்சீவி 28. இவர் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தார்.
போடி தாலுகா போலீசார் சிரஞ்சீவியை கைது செய்து அவரிடம் இருந்த 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.