Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கஞ்சா பதுக்கியவர் கைது

கஞ்சா பதுக்கியவர் கைது

கஞ்சா பதுக்கியவர் கைது

கஞ்சா பதுக்கியவர் கைது

ADDED : செப் 07, 2025 03:33 AM


Google News
போடி: போடி அருகே ராசிங்காபுரம் தெற்குப்பட்டியை சேர்ந்தவர் சிரஞ்சீவி 28. இவர் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தார்.

போடி தாலுகா போலீசார் சிரஞ்சீவியை கைது செய்து அவரிடம் இருந்த 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us