Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்

ADDED : மார் 27, 2025 05:21 AM


Google News
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டை சேர்ந்தவர் பிச்சை 44, இவரது மனைவி பவுன்தாய் 40, இவர்களுக்கு ஹரிகிருஷ்ணன் 16, என்ற மகன் உள்ளார்.

மார்ச் 24ல் வீட்டைவிட்டு சென்ற பவுன்தாயை கண்டுபிடிக்க முடியவில்லை. பிச்சை கடமலைக்குண்டு போலீசில் புகார் செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us