Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ வாழைத்தார்கள் திருடியவர் கைது

வாழைத்தார்கள் திருடியவர் கைது

வாழைத்தார்கள் திருடியவர் கைது

வாழைத்தார்கள் திருடியவர் கைது

ADDED : மே 22, 2025 04:39 AM


Google News
கூடலுார்: காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம்.

இவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் கூடலுார் காக்கானோடை பாலம் அருகே உள்ளது. இவர் தோட்டத்திற்கு சென்ற போது, 3 பேர் வாழைத்தார்களை வெட்டி டூவீலரில் கொண்டு சென்றனர்.

தெற்கு போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து முருகன் 54, என்பவரை கைது செய்து 14 வாழைத்தார்களை பறிமுதல் செய்தனர். தப்பிய ஓடிய தினேஷ்குமார், வல்லரசு ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us