Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஓடையில் தவறி விழுந்தவர் பலி

ஓடையில் தவறி விழுந்தவர் பலி

ஓடையில் தவறி விழுந்தவர் பலி

ஓடையில் தவறி விழுந்தவர் பலி

ADDED : ஜூலை 31, 2024 05:14 AM


Google News
Latest Tamil News
மூணாறு, : அடிமாலி அருகே மச்சிபிளாவ் பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் 63. இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஓடையில் கால் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார், அவரது உடலை நேற்று மீட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us