Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

ADDED : ஆக 06, 2024 05:34 AM


Google News
போடி: போடி சுப்புராஜ்நகர் புதுக்காலனி 3 வது தெருவை சேர்ந்தவர் வீரக்குமார் 47.

இவர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார். போடி டவுன் போலீசார் வீரக்குமாரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us