Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

ADDED : ஜூன் 30, 2024 05:03 AM


Google News
போடி : போடி குலாலர்பாளையத்தில் வசிப்பவர் செல்வராணி 50.

இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார். போடி டவுன் போலீசார் செல்வராணியை கைது செய்து அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us