Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ தண்ணீரில் மூழ்கி பலி

தண்ணீரில் மூழ்கி பலி

தண்ணீரில் மூழ்கி பலி

தண்ணீரில் மூழ்கி பலி

ADDED : ஜூலை 20, 2024 12:20 AM


Google News
பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை தெற்குதெருவைச் சேர்ந்தவர் சிவராமன் 42. நேற்று தீர்த்ததொட்டியில் குளிக்க சென்றார்.

படிக்கட்டில் வழுக்கி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us