Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ திருட்டு குறித்து போலீஸ் விசாரணை

திருட்டு குறித்து போலீஸ் விசாரணை

திருட்டு குறித்து போலீஸ் விசாரணை

திருட்டு குறித்து போலீஸ் விசாரணை

ADDED : ஜூன் 19, 2024 05:00 AM


Google News
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே வீர சின்னம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 34, எம்.சுப்பலாபுரம் விலக்கு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் நிறுவனத்தில் இருந்த சமையல் காஸ் அடுப்பு, 8 இரும்பு பைப்கள் திருடு போய்விட்டது.

இது குறித்து கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது திருடியவர்கள் விபரம் தெரியவந்தது.

அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித், வாய்க்கால்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் ஆகியோர் மீது முத்துக்குமார் கொடுத்த புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us