Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கையில் வாலிபர் வெட்டி கொலை

சிவகங்கையில் வாலிபர் வெட்டி கொலை

சிவகங்கையில் வாலிபர் வெட்டி கொலை

சிவகங்கையில் வாலிபர் வெட்டி கொலை

ADDED : ஜூலை 05, 2025 12:57 AM


Google News
சிவகங்கை: சிவகங்கை அருகே சக்கந்தி விலக்கில் வாலிபரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றனர்.

சிவகங்கை அருகே தமறாக்கியை சேர்ந்தவர் மனோஜ் குமார் 29. இவர் நேற்று இரவு 10 :00 மணிக்கு சக்கந்தி விலக்கில் சென்ற போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் அறிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். வாலிபரை கொலை செய்து தப்பிச் சென்றவர்கள் குறித்து சிவகங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us