Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சாக்கோட்டையில் அகற்றாத மரம்

சாக்கோட்டையில் அகற்றாத மரம்

சாக்கோட்டையில் அகற்றாத மரம்

சாக்கோட்டையில் அகற்றாத மரம்

ADDED : அக் 21, 2025 03:32 AM


Google News
Latest Tamil News
காரைக்குடி: சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரேயுள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் சாய்ந்து பல ஆண்டுகளாகியும் அகற்றப்படாததால் விபத்து அபாயம் நிலவுகிறது.

புதுவயல் பேரூராட்சியில் உள்ள அறந்தாங்கி நெடுஞ்சாலையில் ஏராளமான மரங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட புயலால் மரம் சாய்ந்து கிடக்கிறது.

குறிப்பாக சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரே சாய்ந்து கிடக்கும் இரு மரங்களை அகற்றவில்லை. இந்த ரோட்டில் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us